நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

<!–

நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – Athavan News

நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் தற்போது கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 283,040 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply