
கொழும்பு, ஏப் 15
கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 27 விமானங்களைக் கொண்டிருந்தது, அது தற்போது 24 ஆகக் குறைந்துள்ளது.
அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திட்டமிட்டிருந்தது.
எனினும் எடுத்த தீர்மானத்தை கைவிடுமாறு ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.