
கொழும்பு, ஏப் 15
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் அவநம்பிக்கைப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், நடுநிலை வகிக்க உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் இதனைத் தெரிவித்தார்.