ராஜபக்சக்களின் மீட்பராக ரணில் மாறிவிட்டார்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

கொழும்பு, மே 13

ராஜபக்சக்களின் மீட்பராக ரணில் விக்கிரமசிங்க மாறிவிட்டார் என்று ஜனதா விமுக்தி பெரமுன – ஜே.வி.பி. – கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

இது போன்ற அரண்மனை சதிகளை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத குருமார்களுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *