
கொழும்பு – பஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றவியல் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன்இ மேலும் இருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.