சண்டிலிப்பாய் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா

சண்டிலிப்பாய் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இரவீந்திரன் கலாச்சார மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், உதவி கல்வி பணிப்பாளர் கிருபானந்தன், மற்றும் கெளரவ விருந்தினராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் அவர்களும், மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *