கடன் உத்தரவாதங்களை வழங்கிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்த வெளிவிவகார அமைச்சர்

கொழும்பு,மார்ச் 14 இந்தியா சீனா சவுதி அரேபியா பாகிஸ்தான் ஹங்கேரி மற்றும் குவைட் ஆகிய நாடுகளுக்கும் பாரிஸ் கழகத்திற்கும் இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. நெருக்கடியான தருணத்தில் இலங்கையுடன் துணைநின்று சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்கியமைக்காக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இலங்கையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

The post கடன் உத்தரவாதங்களை வழங்கிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *