அமைதியை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது

மீண்டும் நாட்டில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக வெளி­வந்­துள்ள செய்­திகள் மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­துள்­ளன. இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் இஸ்­ரே­லி­யர்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் என்ற உள­வுத்­த­கவல் கிடைத்­த­ததைத் தொடர்ந்தே இந்த பதற்ற நிலை நேற்­றைய தினம் தோற்றம் பெற்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *