உள்நாட்டு பால் உற்பத்திக்கு ரூ.200 மில்லியன் நிதி

கொழும்பு, ஓக 30

உள்நாட்டு பால் உற்பத்திக்காக ரூ.200 மில்லியன் நிதி ஒதுக்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் மீதான உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply