மஹிந்த தலைமையில் திடீரென ஒன்றுகூடிய மொட்டு அணி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீண்ட நாட்களின் பிற்பாடு இன்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

குறித்த சந்திப்பானது இன்று காலை கொழும்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply