
ஹம்பாந்தோட்டை, மித்தெனிய சதோஸ்மாதகம பிரதேசத்தில் இனந்தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய ஒருவர் பலியானார்.
நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து தமது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்தவர், தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
பிற செய்திகள்
இன்றைய பாராளுமன்ற அமர்வு! (தமிழில் நேரலை)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இன்று 71வது அகவை!
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கை-அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!
நான் பிறந்த போது கடனற்ற தேசமாக இலங்கை இருந்தது- ரணில் பெருமிதம்!



