கொரோனா தொற்று உறுதியான 27 பேர் அடையாளம்

கொழும்பு,செப் 12

கொரோனா தொற்று உறுதியான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,471ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply