வடமாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பருத்தித் துறை பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றது.
நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நேற்றையதினம் மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு பங்கேற்று வடமாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகவும் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.





பிறசெய்திகள்
- கொழும்பில் இரவோடு இரவாக மீண்டும் போராட்டம்
- பல்கலைக்கழக மாணவனைக் காணவில்லை – விசாரணைகள் தீவிரம்
- விகாரைகளுக்கு மின் கட்டணம் செலுத்த மறுக்கும் பிக்குகள்
- தாய்வானில் நிலநடுக்கம்: உயிரிழப்புக்கள் ஏதுமில்லை
- எல்லையில் மாட்டிக் கொண்ட பாக்கிஸ்தான் ட்ரோன்கள்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

