வடக்கு கிழக்கில் அரசால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ,கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக போராட்டத்தில் தற்போது ஈடுப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும்,சர்வேதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டதின் போது ,பிள்ளைகள்,கணவன் உள்ளிட்ட பலரை இழந்து நிற்கும் உறவுகள் ,நடு வீதியில் கதறி அழும் காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிறசெய்திகள்
- 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அபாய எச்சரிக்கை!
- கடன் மறுசீரமைப்பு குறித்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும்! – ஜனாதிபதி
- எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சு
- கடும் நெருக்கடி – பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சி!
- அரச வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் சத்திரசிகிச்சை மையங்குகள்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka



