கோண்டாவிலில் கசிப்பு குகை முற்றுகை!

<!–

கோண்டாவிலில் கசிப்பு குகை முற்றுகை! – Athavan News

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் கசிப்பு குகை ஒன்றினை பொலிஸார் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முற்றுகையிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

அவ்விடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 60 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்து உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *