கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம் பகுதியில் வீடு ஒன்றை பாதுகாப்பு படையினர் இன்று திடீரென சோதனைக்கு உட்படுத்தினர். புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவு படை முகாம்களின் கட்டளைத் தளபதியின் வழிநடத்தலில், கிளிநொச்சி 57 படைப்பிரிவின் கீழ் உள்ள 9 வது சிங்க படைப்பிரிவு, விசேட அதிரடிப்படையினர், மற்றும் வன ஜீவராசி திணைக்களம் இணைந்து சந்தேகத்கிடமான வீட்டை இன்று சோதனையிட்டுள்ளனர். இதன் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை […]
The post வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள், இறைச்சி மீட்பு appeared first on Tamilwin Sri Lanka.