பிரேசில் நாட்டில் போல்சனாரோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் – வாகனங்கள் தீ வைப்பு

உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் பதவிக்கான போட்டியில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உள்பட மொத்தம் 9 பேர் களத்தில் இருந்தனர். போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகளின்படி இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் […]

The post பிரேசில் நாட்டில் போல்சனாரோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் – வாகனங்கள் தீ வைப்பு appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply