2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்தி எழுத்துக்கான விருது விடிவெள்ளிக்கு!

இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் சங்­கமும் இணைந்து நடாத்­திய 2021 ஆம் ஆண்­டு­க­ளுக்­கான ஊடக அதி­யுயர் விருது வழங்கும் விழாவில் விடி­வெள்ளி பத்­தி­ரிகை விரு­தினை வென்­றுள்­ளது.

Leave a Reply