ஜனவரி முதலாம் திகதி முதல் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை 2022 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
