இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று குறித்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,884 ஆக அதிகரித்துள்ளது.





