ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 14 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளின் எஞ்சிய தொகை இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 728,000 தடுப்பூசிகள் கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். Advertisement Previous Post பால்மா தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு Next Post கொழும்பில் தடுப்பூசி பெறாதவர்கள்: பொலிஸார் அதிரடி
திலீபன் நினைவுநாளை தடை கோரி வழக்கு – பருத்தித்துறை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு samugammedia September 22, 2023
திருமலையில் சோகம்…! நண்பனின் மோட்டார் சைக்கிளுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்….!samugammedia September 22, 2023
நீர்கொழும்பில் கடற்படையினரின் திடீர் பாய்ச்சல்…!சிக்கிய டிங்கி…! மீட்கப்பட்ட 13 கோடி…!samugammedia September 22, 2023