17 வயது மாணவன் ஒருவர் விபரீத முடிவு…!samugammedia

மத்துகம பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவன் ஒருவர் காதல் முறிவினால் உயிரை மாய்த்துள்ளார். 

குறித்த மாணவன் வீட்டின் பின்புறமுள்ள ரம்புட்டான் மரத்தில் தூக்கிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தூக்கிட்ட மாணவனின் குடும்பத்தினர் மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் யசஸ் ஆதித்ய விதான என்ற 17 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *