
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து இலங்கை, உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டெய்லி மிரர் பத்திரிகையில் கடந்த வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட பேட்டியில், ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெட்டேகொட வழங்கிய ஆலோசனையை அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நாட்டின் ஆயுதப் படைகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.