5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறந்தால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா?

அண்­மையில் நீதி அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட ஒரு சுற்று நிருபம் நாட்டில் பேசு பொரு­ளா­கி­யி­ருக்­கி­றது. (தற்­போது அதனை இடை­நி­றுத்­தி­யுள்ளதாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது). தலை எது? வால் எது? என்று தெரி­யாமல் பலரும், பற்­பல கருத்­துக்­களை வழமை போல தெரி­விக்க தொடங்கி இருக்­கின்­றனர். கொரோனா ஜனாசா எரிப்பு, கோத்தா வழி­முறை, மனித உரிமை மீறல், முஸ்­லிம்­களை வேண்டும் என்றே இலக்கு வைக்கும் நட­வ­டிக்கை .. இத்­தி­யாதி இத்­தி­யாதி என்று ஆளுக்காள் தங்­க­ளது கருத்­துக்­களை அள்ளி வீசிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *