வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீங்குமா?

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை தளர்த்துவதில் கவனம் செலுத்துவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்தார்.

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக கோவிட் ஊசி போடுவதால் சுற்றுலாத் துறை விரைவில் மீண்டும் தொடங்க முடியும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்

Leave a Reply