ஒரே நாடு ஒரே சட்டம்’ அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு!

ஜனாதிபதி செயலணியினால் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ யோசனைத் திட்டத்தை தயாரிப்பதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் அதன் அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடம் கையளித்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

நூற்றாண்டில் முதல் முறையாக ரஷ்யாவால் விடப்பட்ட தவறு அம்பலம்!

இலங்கையில் இனி 15 மணிநேர மின்வெட்டு! மின் பொறியியலாளர் கடும்
எச்சரிக்கை

பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஆறாவது நாடாக இணையும் ஈரான்

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 75,000 லீற்றர் எரிபொருள் பறிமுதல்

நாட்டில் அரிசிக்கு மீண்டும் தட்டுப்பாடா? வெளியான தகவல்

Leave a Reply