கோட்டாக்கு எதிராக மாலைத்தீவு நாடாளுமன்றத்தில் பிரேரணை!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவு அரசாங்கம் எவ்வாறு வசதிகளை வழங்கியது என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு மாலைத்தீவு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க மாலைதீவு தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

மாலைதீவு தேசிய கட்சியின் இந்த நடவடிக்கை மிகவும் நல்லதொரு நடவடிக்கை என மாலைதீவு எதிர்க்கட்சித் தலைவர் துன்யா மௌமூன் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply