கொழும்பு, ஜுலை 15 நாட்டில் இன்றைய தினமும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.