ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டா இராஜினாமா! – வெளியானது வர்த்தமானி

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய இராஜபக்ச ராஜினாமா செய்வதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply