முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 75வது நினைவுதினம் திருகோணமலை – சம்பூரில் இன்று செவ்வாய்கிழமை (19) காலை இடம்பெற்றது.
இதன்போது சம்பூரில் உள்ள சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
சம்பூர் கலா மன்றத்தின் அனுசரணையில் ,சம்பூர் மகா வித்தியாலய மாணவ மாணவிகளின் பங்குபற்றலோடு இவ் நினைவுதினம் இடம்பெற்றது.
இதன்போது சுவாமி விபுலாந்த அடிகளார் தொடர்பான கவிதைகள் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




பிறசெய்திகள்
- கோட்டாவை விடாது துரத்தும் தமிழர்கள்! லண்டனில் பேரணி (படங்கள் இணைப்பு)
- புதிய ஜனாதிபதி தெரிவு – வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும்!
- சோமாலியாவில் தலை கீழாக சென்ற விமானம் விபத்து
- ஜனாதிபதி தேர்வில் புதிய திருப்பம் – பின்வாங்கும் வேட்பாளர்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

