வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் – முன்னாள் சபாநாயகர்

<!–

வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் – முன்னாள் சபாநாயகர் – Athavan News

நாளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர் மனசாட்சியுடன் முடிவை எடுக்க வேண்டும் என்பதால், அவர்கள் எந்தவித டீலையும் செய்ய கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் போராட்டக்கார்களும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தொந்தரவு செய்ய கூடாது என கேட்டுக்கொண்டார்.


Leave a Reply