சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 33 பேர் கைது

கொழும்பு, ஜூலை 21

சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 33 பேரும் இன்று நீர்கொழும்பு கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுனர்.

Leave a Reply