அத்தியாவசிய சேவைகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

கொழும்பு,ஓகஸ்ட் 03

அரச சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி மின்சாரம், பெற்றோலியம், வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்,

Leave a Reply