ஆயிரம் ரூபாவுக்கான வர்த்தமானி ரத்து!

<!–

ஆயிரம் ரூபாவுக்கான வர்த்தமானி ரத்து! – Athavan News

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை  நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தீர்ப்பின் மூலமே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது .


Leave a Reply