<!–
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பில் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக்கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 பேரினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.




