யானையுடன் இணைகின்றது பொஹட்டுவ குழு !!

<!–

யானையுடன் இணைகின்றது பொஹட்டுவ குழு !! – Athavan News

பொதுஜன பெரமுனவில் பலர் தம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் சுமார் 40 பேர் ஐ.தே.க.வில் இணையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு பலர் தயாராக இருப்பதாகவும், ஆனால் எப்போது வருவார்கள் என கூற முடியாது எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *