அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகன் பெண்களின் மோட்டார் சைக்கிள்களின் இருக்கையின் கீழ்ப் பகுதியை போலித் திறப்புகளைக் கொண்டு திறந்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நேற்று (09) கைது செய்யயப்பட்டுள்ளார். பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று குறித்த மோட்டார் சைக்கிள்களின் இருக்கையின் கீழ்ப் பகுதியை போலி திறப்புக்களைப் பயன்படுத்தி திறந்து சுமார் நான்கு இலட்சம் ரூபா பணம் மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடிய நிலையில் […]
The post பெண்களின் மோட்டார் சைக்கிள்களை இலக்கு வைத்து திருட்டு appeared first on Tamilwin Sri Lanka.