கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 12ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தோட்டாக்கள் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கரந்தெனிய பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சம்பவத்தின் போது, வீடொன்றின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை கைப்பற்றச்சென்ற போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அவரது தந்தையும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்கிடமான மாணவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது தெரியவரவில்லை என்று […]
The post 15 தோட்டாக்களுடன் பாடசாலை மாணவன் கைது appeared first on Tamilwin Sri Lanka.