ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகமாகிறது

கிரிக்கெட்டில் மாற்று வீரர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது.கிரிக்கெட்டில் 11 வீரர்கள் களம் இறங்கி விளையாட முடியும். ஒருவேளை ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கலாம். ஆனால் இவரால் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. இதனால், ஒரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் காயம் அடைந்தால், அந்த அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். அதேபோல்தான் பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால், பந்து […]

The post ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகமாகிறது appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *