ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல்கள் விசாரணைகள் சி.ஐ.டி. சிறப்புக் குழுவிடம்

நீர்கொழும்பு -படல்­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹல்பே பகு­தியில் ஓமான் முத­லீட்­டாளர் ஹல்பான் அல் உபைதி மீது இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரின் அர­சியல் அதி­கார பின்­னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும் அவ­ரது ஆடை தொழிற்­சாலை மீதான தொடர்ச்­சி­யான  அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சிறப்புக் குழு­வொன்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

Leave a Reply