சாரா: சூத்திரதாரியை காக்கும் 3 ஆவது DNA அறிக்கை

‘பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்­போது மகன் கத­வ­ருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்­தி­ருப்­பதைக் கண்டேன். அவன் இரு தட­வைகள் தலையை தூக்­கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *