யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று நேற்றிரவு(13) வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையானது அந்த இடத்தில் யாரால் வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை தகவல் எவையும் வெளியாகவில்லை.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று நேற்றிரவு(13) வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையானது அந்த இடத்தில் யாரால் வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை தகவல் எவையும் வெளியாகவில்லை.