புதிய சட்டங்களும் பொலிசாரின் அத்துமீறல்களும்

நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பையும் சட்­டத்­தையும் மீறும் வகையில் அண்­மைக்­கா­ல­மாக பொலிசார் நடந்து கொள்­வ­தா­னது பலத்த விச­னத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. நாட்டு மக்­களின் உரி­மை­களைப் பாது­காக்க கட­மைப்­பட்ட பொலிசார், தமது அதி­கா­ரத்தைத் துஷ்­பி­ர­யோகம் செய்யும் வகையில் நடந்து கொள்­வ­தா­னது கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

Leave a Reply