புதிய சட்டம் முழு நாட்டையுமே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப் போகிறது:ஹக்கீம்

எதையும் பேசு­வ­தற்கும், எழு­து­வ­தற்கும் தயங்­கு­கிற ஒரு சூழலை, எதையும் சொல்­லு­கிற போது அதனால் வேறு விப­ரீ­தங்கள் நிகழ்ந்­து­வி­டுமோ என்று சம்­பந்­த­மில்­லாமல் ஓர் அச்ச உணர்வை ஊட்­டு­கின்ற ஒரு சூழலுக்கு நாம் முகங்கொடுத்திருந்தோம்.

Leave a Reply