சவூதி வழங்கிய 50 தொன் பேரீத்தம் பழம் 2265 பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

ரமழான் அன்பளிப்பாக சவூதி அரேபியா அரசு இலங்கைக்கு வழங்கிய 50 தொன் பேரீத்தம் பழங்கள் நாடு தழுவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 2265 பள்ளிவாசல்களுக்கு 14 கிலோ வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Leave a Reply