118 க்கு தகவல் வழங்கிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை நடத்துக

ரமழான் மாத இறுதியில் அக்­கு­ற­ணையில் குண்டுத் தாக்­குதல் நடத்­தவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் தொலைபேசி இலக்கமான 118 இற்கு தகவல் வழங்­கி­யவர் குறித்து விசா­ர­ணைகள் நடத்­து­மாறு கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ. ஹலீம் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அல­ஸிடம் கோரியுள்ளார்.

Leave a Reply