ரமழான் மாத இறுதியில் அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் தொலைபேசி இலக்கமான 118 இற்கு தகவல் வழங்கியவர் குறித்து விசாரணைகள் நடத்துமாறு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளார்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
118 க்கு தகவல் வழங்கிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை நடத்துக
Trending now
பாலித தெவரப்பெருமவிற்கு ரணில் மற்றும் மகிந்த இறுதி அஞ்சலி..!
திருமலையில் பழங்குடி மக்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்…! வெளியான காரணம்…!
சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அதிரடி நீக்கம்; நீதிமன்றுக்கு செல்லும் மஹிந்த, லசந்த, துமிந்த!
பெரமுனவில் வலுக்கும் முரண்பாடு; நாமலை கைவிட்ட அரசியல்வாதிகள்! – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்