
ரமழான் மாத இறுதியில் அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் தொலைபேசி இலக்கமான 118 இற்கு தகவல் வழங்கியவர் குறித்து விசாரணைகள் நடத்துமாறு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளார்.