நோன்பு பெருநாள் காலத்தில் அக்குறணை பகுதிக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

ரமழான் இறு­தி நோன்புப் பெருநாள் காலப்­ப­கு­தியில் அக்­குற­ணையில் குண்­டுத்­தாக்­குதல் ஒன்று நடத்­தப்­ப­டலாம் என அரச புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தகவல் கிடைத்­துள்­ள­தை­ய­டுத்து கண்டி மாவட்ட பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் இது தொடர்பில் விழிப்­பா­கவும், எச்­ச­ரிக்­கை­யா­கவும் இருக்­கும்­படி பொலி­ஸா­ரினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ளன.

Leave a Reply