
ரமழான் இறுதி நோன்புப் பெருநாள் காலப்பகுதியில் அக்குறணையில் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்து கண்டி மாவட்ட பள்ளிவாசல் நிர்வாகங்கள் இது தொடர்பில் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன.