
முஸ்லிம்களுக்கு இது ஒரு புனிதமான மாதம். ஒவ்வொரு வருடமும் இந்த மாதம் எப்போது வருமென்று காத்திருக்கும் மாதம். பகல்தோறும் பசித்திருந்து இரவு நேரத்தை இறை வணக்கத்திலும் பாவமன்னிப்புக் கேட்பதிலுமாகக் கழிக்கும் அருட்கொடை மாதம்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
முஸ்லிம்களுக்கு இது ஒரு புனிதமான மாதம். ஒவ்வொரு வருடமும் இந்த மாதம் எப்போது வருமென்று காத்திருக்கும் மாதம். பகல்தோறும் பசித்திருந்து இரவு நேரத்தை இறை வணக்கத்திலும் பாவமன்னிப்புக் கேட்பதிலுமாகக் கழிக்கும் அருட்கொடை மாதம்.