விரும்பும் முகவர்களிடம் ஆவணங்களை சமர்ப்பித்து மே 5 இற்கு முன்பு ஹஜ் பயணத்தை உறுதி செய்க

ஹஜ் யாத்­திரையை இவ்­வ­ருடம் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் எதிர்­வரும் மே மாதம் 5 ஆம் திக­திக்கு முன்­பாக தாம் விரும்பும் ஹஜ் முக­வர்­க­ளிடம் உரிய ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்து தங்கள் பய­ணத்தை உறுதி செய்து கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

Leave a Reply