வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளன.
அதன்படி, மே 05, 06, 07 ஆகிய திகதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்படவுள்ளன.
இதற்கிடையில், குறித்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளை மூடவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.